ஓட்டு போட போற பொண்ணே ஒதுங்கி நிக்காத..! – பாடி வாக்கு சேகரிக்கும் சீமான்!

Webdunia
ஞாயிறு, 28 மார்ச் 2021 (15:43 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் பாட்டு பாடி ஓட்டு சேகரிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி கூட்டணியின்றி அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் கட்சி வேட்பாளர்களுக்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொகுதி வாரியாக பயணித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

அவ்வாறாக அண்மையில் பிரச்சாரம் ஒன்றில் சீமான் பாடிய பாடல் வைரலாகியுள்ளது. மம்பட்டியான் திரைப்படத்தில் வரும் பாடலை வரிகள் மாற்றி “ஓட்டு போட போற பொண்ணே ஒதுங்கி நிக்காத” என அவர் பாடியுள்ள பாடலை அவரது ட்விட்டர் பக்கத்திலேயே பதிவேற்றியுள்ளார். இந்த பாடல் நாம் தமிழர் கட்சியினரிடையே வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: திமுக எம்.பி.க்களின் கோரிக்கை மாநிலங்களவையின் நிராகரிப்பு..

திருப்பரங்குன்ற விவகாரம்!.. அமைதியாக இருக்கும் விஜய்!.. காரணம் என்ன?..

அமித்ஷாவுன் சந்திப்பு ஏன்?.. ஓப்பனாக சொல்லிட்டாரே ஓபிஎஸ்!...

ஜெயலலிதா நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய தவெக கட்சியினர்.. செங்கோட்டையன் வரவால் மாற்றமா?

2வது நாளாக குறைந்த தங்கம் விலை.. ஆனாலும் ரூ.96,000க்கு குறையவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments