Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த தமிழனும் மண்டியிட்டதில்லை… ஆனா முதல்வர்..? – ராகுல்காந்தி விமர்சனம்!

Webdunia
ஞாயிறு, 28 மார்ச் 2021 (13:43 IST)
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த ராகுல்காந்தி, தமிழக முதல்வர் அமித்ஷாவிடம் மண்டியிட்டு கிடப்பதாக விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக – காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில் இன்று சேலத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இதற்காக சென்னை வந்த ராகுல் காந்தி நிருபர்களிடம் பேசியபோது “சமீப காலமாக திருக்குறள் உள்ளிட்ட தமிழ் நூல்களை படித்து வருகிறேன். வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டின் 3000 வருட வரலாற்றில் எந்த தமிழனும் மண்டியிட்டதில்லை. ஆனால் முதல்வர் பழனிசாமி, அமித்ஷாவின் காலில் விழுந்து கிடப்பதை பார்க்கையில் எனக்கு கோவமாக வருகிறது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments