Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாம் தமிழர் எனும் தீவிரவாதிகள் நாங்கள்... முழங்கிய சீமான்!

Webdunia
புதன், 29 ஜனவரி 2020 (12:33 IST)
கட்சி பொதுக்கூட்டத்தில் நாங்கள் தீவிரவாதிகள் என்று கையை உயர்த்தி பகிரங்கமாக அறிவித்துள்ளார் சீமான். 
 
மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துக்கொண்டார். இந்த கூட்டத்தில் ரஜினியின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். 
 
அதோடு, பழனிபாபா பற்றியும் சீமான் பேசினார். பழனிபாபாவை தீவிரவாதியாக ஏற்கக் கூடாது என்று முதலில் முழங்கிவிட்டு, அடுத்த சில நொடிகளிலேயே பழனிபாபாவை போல தானும் ஒரு தீவிரவாதிதான் என்றும் கூறினார்.
 
அதோடு, நாங்கள் தீவிரவாதிகள் என்றும் கையை உயர்த்தி பகிரங்கமாக அறிவித்தார். இறுதியில் பழனிபாபாவை கருத்தால் வீழ்த்தியிருந்தால் அவன் தீவிரவாதி, ஆனால் அவரை வெட்டி வீழ்த்திய செயல்தான் தீவிரவாதம் பயங்கரவாதம் என்று ஒருவழியாக ஏதோ பேச வந்த எதையோ பேசி முடித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments