Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீமானுக்கு ஓட்டு போடலைனா செத்து தான் போவீங்க..!

Arun Prasath
வியாழன், 28 நவம்பர் 2019 (10:54 IST)
”எனக்கு வாக்களித்தால் வாழ்வீர்கள், இல்லையென்றால் சாகவேண்டியது தான்” என்று கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

மதுரையில் நடைபெற்ற பிரபாகரனின் பிறந்தாள் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் ஆவேசமாக உரையாற்றினார் சீமான். அப்போது நாட்டை யார் முதலில் விற்பது என்பது தான் காங்கிரஸ், பாஜக, இடையேயான போட்டி என்று கூறினார்.

மேலும் ரஜினிகாந்தை தலைவர் என்றும் பிரபாகரனை பயங்கரவாதி என்றும் கூறும் நிலையில் தான் தமிழர்கள் உள்ளனர். ரஜினி அரசியலுக்கு வருவதற்காக I am waiting என கூறினார். மேலும் ”எனக்கு வாக்களித்தால் வாழ்வீர்கள், இல்லையென்றால் சாவீர்கள்” எனவும் ஆவேசமாக கூறினார்.

தனது அரசியல் மேடைகளில் பலமுறை தான் பிரபாகரனுடன் உணவு உண்டதாகவும், அவரிடம் போர் பயிற்சி பெற்றதாகவும் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments