Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவின் ஊழலை பற்றி அண்ணாமலை ஏன் பேசுவதில்லை: சீமான்

Webdunia
திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (12:18 IST)
திமுக ஊழலை பற்றி பேசும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக ஊழலை பற்றி ஏன் பேசவில்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். 
 
பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் அந்த கட்சியை புனித கட்சி ஆகிவிட்டதா என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் கொடநாடு கொலை வழக்கு குறித்து அண்ணாமலை ஏன் பேசுவதில்லை என்றும் நேர்மை ஆனவர் என்றால் அனைத்து தவறுகள் பற்றியும் பேச வேண்டும் என்றும் சீமான் பேட்டி அளித்துள்ளார்.  
 
திமுக ஃபைல்ஸ் என இரண்டு பாகமாக அண்ணாமலை வெளியிட்ட நிலையில் அதிமுகவின் ஊழல் குறித்து அவர் எந்தவிதமான அறிக்கை மற்றும் ஃபைல்ஸ் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ரூ.54,000ஐ கடந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 520 ரூபாய் உயர்வு..!

கேரளாவில் பிறந்தாலும் வாழ வெச்சது நீங்கதான்! தமிழ்நாட்டுக்கு நல்லதே செய்வேன்! – பாஜக எம்.பி சுரேஷ் கோபி!

கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் இறந்த பாம்பு! அங்கன்வாடி மையத்தில் விசாரணை..!

கள்ளக்குறிச்சியை அடுத்து விழுப்புரத்திலும் கள்ளச்சாராயம்: ஒருவர் சாவு.. அன்புமணி கண்டனம்..!

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பைடனுக்கு பதில் கமலா ஹாரிஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments