Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவின் ஊழலை பற்றி அண்ணாமலை ஏன் பேசுவதில்லை: சீமான்

Webdunia
திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (12:18 IST)
திமுக ஊழலை பற்றி பேசும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக ஊழலை பற்றி ஏன் பேசவில்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். 
 
பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் அந்த கட்சியை புனித கட்சி ஆகிவிட்டதா என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் கொடநாடு கொலை வழக்கு குறித்து அண்ணாமலை ஏன் பேசுவதில்லை என்றும் நேர்மை ஆனவர் என்றால் அனைத்து தவறுகள் பற்றியும் பேச வேண்டும் என்றும் சீமான் பேட்டி அளித்துள்ளார்.  
 
திமுக ஃபைல்ஸ் என இரண்டு பாகமாக அண்ணாமலை வெளியிட்ட நிலையில் அதிமுகவின் ஊழல் குறித்து அவர் எந்தவிதமான அறிக்கை மற்றும் ஃபைல்ஸ் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழர்களின் சித்த மருத்துவத்தை களவாட முயலும் மத்திய அரசு? - குட்டி ரேவதி கடும் கண்டனம்!

அடுத்த ஆண்டு தான் சனிப்பெயர்ச்சி.. திருநள்ளாறு கோவில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..!

வெனிசுலாவில் எண்ணெய் வாங்கினால் 25 சதவீதம் வரிவிதிப்பு! - உலக நாடுகளை மிரட்டும் ட்ரம்ப்!

சிங்கப்பூர்ல கழிவுநீரை சுத்திகரித்து குடிக்கிறாங்க.. நம்மாளுங்க முகம் சுழிக்கிறாங்க! - அமைச்சர் கே.என்.நேரு!

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு! - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments