அதிமுகவின் ஊழலை பற்றி அண்ணாமலை ஏன் பேசுவதில்லை: சீமான்

Webdunia
திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (12:18 IST)
திமுக ஊழலை பற்றி பேசும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக ஊழலை பற்றி ஏன் பேசவில்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். 
 
பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் அந்த கட்சியை புனித கட்சி ஆகிவிட்டதா என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் கொடநாடு கொலை வழக்கு குறித்து அண்ணாமலை ஏன் பேசுவதில்லை என்றும் நேர்மை ஆனவர் என்றால் அனைத்து தவறுகள் பற்றியும் பேச வேண்டும் என்றும் சீமான் பேட்டி அளித்துள்ளார்.  
 
திமுக ஃபைல்ஸ் என இரண்டு பாகமாக அண்ணாமலை வெளியிட்ட நிலையில் அதிமுகவின் ஊழல் குறித்து அவர் எந்தவிதமான அறிக்கை மற்றும் ஃபைல்ஸ் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. தமிழக அரசு மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு..

தீபத்திருநாள் வாழ்த்து கூறிய போஸ்டை திடீரென நீக்கிய செங்கோட்டையன்.. மீண்டும் பதிவு செய்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments