Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலினுக்கு எதிரா போட்டியிடாததற்கு இதான் காரணம்!? – சீமான் விளக்கம்!

Webdunia
புதன், 10 மார்ச் 2021 (10:48 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் சீமான், மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடாததன் காரணத்தை தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்து தொகுதிக்குமான வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் முன்னதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிடுகிறாரோ அந்த தொகுதியில் எதிர்த்து போட்டியிடுவதாக சவால் விட்டிருந்தார்.

இந்நிலையில் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சீமான் திருவொற்றியூரில் போட்டியிடுவதாக நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள சீமான் “அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து போராட வேண்டியிருப்பதால் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறேன்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments