Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடநாடு விவகாரம் பற்றி அண்ணாமலை பேசாதது ஏன்? சீமான் கேள்வி..!

Webdunia
புதன், 26 ஜூலை 2023 (14:27 IST)
கோடநாடு விவகாரம் குறித்து இதுவரை அண்ணாமலை பேசாதது ஏன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் அவர்களை காப்பாற்ற வேண்டிய அவசியம் அண்ணாமலைக்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார் 
 
தமிழகத்தில் உள்ள மொத்த ரவுடிகளும் ஊழல்வாதிகளும் பாஜகவில் தான் உள்ளனர் என்றும் அவர் கடுமையாக குற்றம் சாட்டினார்.
 
அதிமுகவில் இருப்பவர்கள் புனிதமானவர்கள் என்பதை காட்ட திமுக ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிடுகிறார் என்ற கேள்வியையும் சீமான் எழுப்பி உள்ளார் 
 
இந்த கேள்விகளுக்கு அண்ணாமலை நடைபயணத்தின் போது பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments