Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலைநிறுத்தம் செய்பவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்: தலைமைச்செயலாளர் உத்தரவு

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (06:57 IST)
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று தலைமைச்செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.



 
 
போராட்டம் செய்யும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்த வேறு வழிகளை பின்பற்ற வேண்டும் என்றும் வேலைநிறுத்தம் ஒரு ஆயுதமல்ல என்று ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று தலைமைச்செயலாளர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். 
 
அரசுப்பணியில் ஈடுபடுவோர் வேலைநிறுத்தம் செய்ய உரிமை கிடையாது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியும் வேலைநிறுத்தத்தை தொடர்வது சரியல்ல என்றும், மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments