Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் விலக்கு மசோதா நிறைவேற்றம்!

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (14:57 IST)
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா ஒரு மனதாக பேரவையில் நிறைவேற்றம்!
 
நீட் தேர்வு பயத்தால் நேற்று சேலத்தை சேர்ந்த மாணவன் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் இன்று நீட் விலக்கு மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து  நீட் நிரந்தர விலக்கு சட்ட மசோதா கொண்டு வருவோம் என முதல்வர் முக ஸ்டாலின் நேற்று கூறியிருந்தார். 
 
அதையடுத்து நீட் தேர்வுக்கு விலக்கு கோரி கொண்டு வரப்பட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது. அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் இந்த நீட் விலக்கு மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.  நீட் விலக்கு மசோதாவை நிறைவேறிய நிலையில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற அரசு முடிவெடுத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments