Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பு...மக்கள் பீதி

Webdunia
வியாழன், 29 நவம்பர் 2018 (15:19 IST)
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததில் பரவலாக சில இடங்களில் மழை கொட்டி தீர்த்துள்ளது.,  நவம்பர் 23 ஆம்  தேதி தொடங்கிய இப்பருவமழை ராமேஸ்வரத்தில் 22. 5. செமீ மழை பதிவானதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபம் பகுதியில் சூறாவளி காற்றூ வீசுவதால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. 
 
வங்கக் கடல் , பாக்ஜலசந்தி காலில் புயல் எச்சரிக்கை எதுவும் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுக்காததால் இன்று வழக்கம் போல மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments