Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி தேர்தல்: தனித்து போட்டியிடும் இன்னொரு கட்சி!

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (17:07 IST)
உள்ளாட்சி தேர்தல்: தனித்து போட்டியிடும் இன்னொரு கட்சி!
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏற்கனவே பாமக, மநீம, உள்பட ஒரு சில அரசியல் கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு கட்சி தனித்து போட்டியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளில் ஒன்று எஸ்டிபிஐ கட்சி. இந்த கட்சி தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது 
 
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் இன்று நடந்த செயற்குழு கூட்டத்தில் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஊழலற்ற ஆட்சி அமையவும், மக்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்படவும் தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments