பள்ளிகள் வாரம் ஒருநாள் நீதி போதனை வகுப்புகள்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 12 ஜூன் 2022 (10:56 IST)
பள்ளிகளில் வாரம் ஒருநாள் நீதி போதனை வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகளை முறையாக பராமரிப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது 
 
இந்த நிலையில் பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. வாரத்தில் ஒருநாள் நீதி போதனை வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் கர்நாடகம் உள்பட ஒருசில மாநிலங்களில் ஏற்கனவே பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகளை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments