Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுமுறை நாளான நாளை பள்ளிகள் திறப்பு –எதற்காக?

Webdunia
வியாழன், 18 அக்டோபர் 2018 (09:59 IST)
நாளை விஜயதசமிப் பண்டிகை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்ட பள்ளிகளை திறக்க சொல்லி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இன்று ஆயுத பூஜைக் கொண்டாடப்படுவதாலும் நாளை விஜயதசமி பண்டிகை மற்றும் சனி, ஞாயிறு காரணமாக பள்ளிகளுக்கு 4 நாட்கள் தொடர்விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் பள்ளிக்கல்வித்துறை அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களை நாளைப் பள்ளிகளைத்திறந்து மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. சமீப காலமாக அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக் குறைந்து வருவதால், மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments