Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை பள்ளிகள் செயல்படுமா? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Mahendran
வெள்ளி, 19 ஜனவரி 2024 (13:03 IST)
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது 
 
கடந்த சில மாதங்களாக கன மழை பெரு வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சென்னை திருவள்ளூர் மாவட்டங்களில்  பள்ளிகளுக்கு பல நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டன. 
 
இந்த விடுமுறையை சரிக்கட்டும் விதமாக  சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து இருந்தது. அந்த வகையில் சென்னை திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை சனிக்கிழமை செயல்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 
 
எனவே நாளை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தவறாமல் பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் இன்றி இனிவரும் வாரங்களிலும் சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments