ஜனவரி 19 முதல் 10-12ஆம் மாணவர்களுக்கு நேரடி வகுப்பா? ஆன்லைன் வகுப்பா?

Webdunia
ஞாயிறு, 16 ஜனவரி 2022 (12:26 IST)
ஜனவரி 19ஆம் தேதி முதல் வழக்கம் போல் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார் 
 
1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடத்த தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட் சமீபத்தில் தெரிவித்திருந்தது
 
இதனை அடுத்து பொங்கல் விடுமுறைக்கு பின் 10 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது
 
ஆனால் சற்று முன்னர் பள்ளி கல்வித்துறை இயக்குனர் நந்தகோபால் அவர்கள் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம்போல் நேரடி வகுப்புகள் தொடங்கும் என்றும் மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments