Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 1.91 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில்..! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Webdunia
ஞாயிறு, 16 ஜனவரி 2022 (12:21 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தீவிரமடைந்து வரும் நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருவதால் தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,

இதுகுறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் “தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 8,912 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 1.91 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சவுதி அரேபியால் வெப்ப அலை.. ஹஜ் பயணம் செய்த 19 பேர் பரிதாப பலி..!

கர்வ்ட் ஸ்கிரீன் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களுடன் OPPO F27 Pro Plus 5G!

மன்னார்குடியில் பட்டாசு விபத்து: உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு நிவாரணம்.. முதல்வர் உத்தரவு

வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை குறைவு.. இன்றைய சென்னை நிலவரம்..!

மேற்குவங்கத்தில் பயங்கர ரயில் விபத்து.. பலியானோர் எண்ணிக்கை எவ்வளவு? உதவி எண்கள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments