Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி.. எந்தெந்த பகுதிகளில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..?

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2023 (07:27 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் மிக கன மழை பெய்து வருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான்கு தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
தொடர் கன மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தளூர் ஆகிய நான்கு தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார் 
 
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மற்ற பகுதிகளிலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பள்ளிகள் இன்று வழக்கம் போல் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.3
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. 4858 பறக்கும் படைகள் தயார்..!

பேருந்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி.. ஓட்டுனர் அலட்சியம் காரணமா?

இன்று சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..!

இந்த ஆண்டு முதல் மூன்று CA தேர்வுகள்: தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு..!

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments