Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி.. எந்தெந்த பகுதிகளில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..?

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2023 (07:27 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் மிக கன மழை பெய்து வருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான்கு தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
தொடர் கன மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தளூர் ஆகிய நான்கு தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார் 
 
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மற்ற பகுதிகளிலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பள்ளிகள் இன்று வழக்கம் போல் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.3
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தியாக தீபங்களான தந்தையரை வணங்குவோம்! - அன்புமணி பதிவிற்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்!

ஒரு பாகிஸ்தானின் கழுதை விலை ரூ.3 லட்சம்.. சீனா வாங்குவது இதற்காக தானா?

”எனக்கு நீதி கிடைக்கும் வரை இங்கு டீ கொதிக்கும்!” - மாமனார் வீட்டிற்கு முன்னே டீ கடை வைத்து போராடும் மருமகன்!

ஈரான் - இஸ்ரேல் போரால் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பா? அதிர்ச்சி தகவல்..!

"கண்டனம்" என்பதற்கு பதிலாக "காண்டம்" என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments