Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்காரு அடிகளார் மறைவு எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Webdunia
வியாழன், 19 அக்டோபர் 2023 (20:29 IST)
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பங்கார அடிகளார் இன்று மறைந்ததை அடுத்து  மதுராந்தகம் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
 மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் இன்று திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார். இதனை அடுத்து நாளை அதாவது அக்டோபர் 20ஆம் தேதி மதுராந்தகம் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.
 
பங்காரு அடிகளார் அவர்களுக்கு பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் இரங்கல் செலுத்துவதற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பங்காரு அடிகளாரின் மறைவை அடுத்து அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments