Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் 1-9 வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல்!

Webdunia
ஞாயிறு, 9 ஜனவரி 2022 (16:01 IST)
கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் 1-9 வகுப்புகளுக்கு பள்ளிகள் நாளை (ஜன 10) முதல் மூடப்படுவதாக அறிவிப்பு. 

 
தமிழகம் முழுவதும் மீண்டும் டெல்டா வகை கொரோனா மற்றும் ஒமிக்ரான் வேகமாக பரவ தொடங்கியுள்ள சூழலில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. அதோடு தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தது. மேலும் 9 முதல் 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் நடைபெறும் என்றும், இல்லம் தேடி கல்வி திட்டமும் செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
இதனைத்தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் 1-9 வகுப்புகளுக்கு பள்ளிகள் நாளை (ஜன 10) முதல் மூடப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் 1-9 வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடப்பட்டாலும் ஆன்லைனில் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

விஜய்யை சந்திக்கவும் இல்லை.. ஆதரவு தெரிவிக்கவும் இல்லை! - ஜாக்டோ ஜியோ மறுப்பு அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments