Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் 1-9 வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல்!

Webdunia
ஞாயிறு, 9 ஜனவரி 2022 (16:01 IST)
கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் 1-9 வகுப்புகளுக்கு பள்ளிகள் நாளை (ஜன 10) முதல் மூடப்படுவதாக அறிவிப்பு. 

 
தமிழகம் முழுவதும் மீண்டும் டெல்டா வகை கொரோனா மற்றும் ஒமிக்ரான் வேகமாக பரவ தொடங்கியுள்ள சூழலில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. அதோடு தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தது. மேலும் 9 முதல் 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் நடைபெறும் என்றும், இல்லம் தேடி கல்வி திட்டமும் செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
இதனைத்தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் 1-9 வகுப்புகளுக்கு பள்ளிகள் நாளை (ஜன 10) முதல் மூடப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் 1-9 வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடப்பட்டாலும் ஆன்லைனில் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments