Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிசம்பர் மாதத்திற்குப் பின் பள்ளி, கல்லூரிகள் திறப்பு ???

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2020 (15:00 IST)
சமீபத்தில் தமிழக அரசு வரும் 16 ஆம் தேதிமுதல் பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் திறக்க உத்தரவிட்டது.

ஆனால் பள்ளிகள், கல்லூரிகள் இப்போது திறப்பதற்கு எதிர்க்கட்சிகள் முதற்கொண்டு, பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில், பள்ளிகள் ,கல்லூரிகள் திறந்தால் கொரொனா தொற்று பாதிப்பு ஏற்படும் என்பதால் தமிழகத்தில் பள்ளி , கல்லூரிகளை வரும் டிசம்பர் மாதத்திற்குப் பின் திறக்க மாநில அரசு முடிவெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்பிஏ நுழைவுத்தேர்வில் அதிக மதிப்பெண்.. மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது..!

சசிகலா, தினகரன், ஓபிஎஸ் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர வாய்ப்பே இல்லை: ஈபிஎஸ் உறுதி

வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு.. விஜய்யின் காட்டமான அறிக்கை..!

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments