Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிசம்பர் மாதத்திற்குப் பின் பள்ளி, கல்லூரிகள் திறப்பு ???

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2020 (15:00 IST)
சமீபத்தில் தமிழக அரசு வரும் 16 ஆம் தேதிமுதல் பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் திறக்க உத்தரவிட்டது.

ஆனால் பள்ளிகள், கல்லூரிகள் இப்போது திறப்பதற்கு எதிர்க்கட்சிகள் முதற்கொண்டு, பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில், பள்ளிகள் ,கல்லூரிகள் திறந்தால் கொரொனா தொற்று பாதிப்பு ஏற்படும் என்பதால் தமிழகத்தில் பள்ளி , கல்லூரிகளை வரும் டிசம்பர் மாதத்திற்குப் பின் திறக்க மாநில அரசு முடிவெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments