Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு.. எந்த மாவட்டத்தில்?

Webdunia
ஞாயிறு, 17 டிசம்பர் 2023 (17:16 IST)
கனமழை காரணமாக நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது என்பதும் ஒரு சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட உள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் மிக கன மழை பெய்து வருவதை அடுத்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. 
 
இந்த நிலையில் கன மழை காரணமாக நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.  இன்னும் ஒரு சில மாவட்டங்களுக்கும் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments