Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 29 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

Advertiesment
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 29 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!
, சனி, 16 டிசம்பர் 2023 (16:46 IST)
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 29 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த மாவட்டங்கள் பின்வருவன:
 
அதிகமழை பெய்யும் மாவட்டங்கள்:
 
 
1. அரியலூர்
2. பெரம்பலூர்
3. மயிலாடுதுறை
4. நாகப்பட்டினம்
5. திருவாரூர்
6. தஞ்சாவூர்
7. புதுக்கோட்டை
8. திருச்சிராப்பள்ளி
9. கள்ளக்குறிச்சி
10. மதுரை
11. திண்டுக்கல்
12. ராமநாதபுரம்
13. சிவகங்கை
14. விருதுநகர்
15. தென்காசி
16. தூத்துக்குடி
17. திருநெல்வேலி
18. கன்னியாகுமரி
19. கடலூர்
 
 லேசான மழை பெய்யும் மாவட்டங்கள்:
 
20. திருவள்ளூர்
21. சென்னை
22. செங்கல்பட்டு
23. காஞ்சிபுரம்
24. திருவண்ணாமலை
25. விழுப்புரம்
26. தருமபுரி
27. கரூர்
28. சேலம்
29. தேனி
 
 மேற்கண்ட 29 மாவட்ட பொதுமக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதலியை காரை மோதி கொல்ல முயன்ற காதலன்! – மும்பையில் அதிர்ச்சி சம்பவம்!