Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை 4 மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை!

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (17:38 IST)
கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக தீபாவளிக்கு பிறகு இன்னும் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் நாளை காஞ்சிபுரம் மற்றும் திருப்பத்தூர் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது என்பதும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதை பார்த்தோம்.
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி வேலூர், ராணிப்பேட்டை ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நாளை நான்கு மாவட்டங்களுக்கு பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு இதுவரை வெளி வந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments