Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி வாகனம் விபத்து...ஓட்டுநர் உள்ளிட்ட மாணவர்கள் விபத்து !

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (22:43 IST)
திருவண்ணாமலை மாவட்டம்  வந்தவாசி அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்ததில்  ஓட்டுநர் உள்ளிட்ட 9 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகேயுள்ள ஒரு கிராமத்தில்  மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்ற பள்ளி வாகனமானது தென்கினலூர் என்ற கிராமத்தில் சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிரே வந்த ஒரு வாகனத்திற்கு வழிவிட ஓரமாக ஒதுங்கியது. இதில் பள்ளி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விபத்திற்குள்ளானது.  

இதில், 9 மாணவர்கள் மற்றும் ஓட்டுநர் விபத்தில் சிக்கினர். அருகே இருந்த மக்கள் மாணவர்களையும் ஓட்டுநரையும் மீட்டு ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

 இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ திட்டத்தை டெல்லி நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: ராமதாஸ்

நவீன் பட்நாயக் வலது கையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவி ராஜினாமா..!

வக்பு வாரிய மசோதா விவாதத்தில் கலந்து கொள்ளாத ராகுல் காந்தி: குவியும் கண்டனங்கள்..!

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments