Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் குண்டுவெடிப்பு....15 பேர் படுகாயம்

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (19:58 IST)
ஜம்மு காஷ்மீரில் உதம்பூர்   நகரில் மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே  நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். 10 ற்கும் மேற்பட்டோர்  பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று பிற்பகல் உதம்பூர் காரிஸ் நகரில் சாலையோரத்தில் உள்ள நீதிமன்றம் அருகே நடந்த குண்டுவெடிகுண்டு வெடித்தது. இதில்,ஒருவர் பலியானார்.  15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சலாத்தியா சவுக் என்ற ஒரு சிறிய பூங்காவிற்கு அருகில் மக்கள் தங்கள் கிராமத்திற்குச் செல்வதற்காக மினிபஸ்ஸுக்காக காத்திருந்தபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments