Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேவர் குருபூஜைக்கு பள்ளிகள் விடுமுறை! – எந்தெந்த ஊர்களில்?

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (13:53 IST)
தமிழகத்தில் மருது பாண்டியர் மற்றும் தேவர் குருபூஜை விழாக்களை ஒட்டி குறிப்பிட்ட சில ஊர்களில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சுதந்திர போராட்ட வீரர்களான மருது சகோதரர்கள் குருபூஜை அக்டோபர் 27ம் தேதியும், முத்துராமலிங்க தேவர் குருபூஜை அக்டோபர் 30ம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில் முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இரண்டு குரு பூஜை விழாக்களையும் ஒட்டி அன்றைய தினம் சிவகங்கை, திரிபுவனம், காளையார் கோவில், மானாமதுரை, இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பாஜகவுக்காக வாக்கு திருடும் தேர்தல் ஆணையம்.. யாரையும் விடமாட்டோம்: ராகுல் காந்தி ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments