Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேவர் குருபூஜைக்கு பள்ளிகள் விடுமுறை! – எந்தெந்த ஊர்களில்?

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (13:53 IST)
தமிழகத்தில் மருது பாண்டியர் மற்றும் தேவர் குருபூஜை விழாக்களை ஒட்டி குறிப்பிட்ட சில ஊர்களில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சுதந்திர போராட்ட வீரர்களான மருது சகோதரர்கள் குருபூஜை அக்டோபர் 27ம் தேதியும், முத்துராமலிங்க தேவர் குருபூஜை அக்டோபர் 30ம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில் முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இரண்டு குரு பூஜை விழாக்களையும் ஒட்டி அன்றைய தினம் சிவகங்கை, திரிபுவனம், காளையார் கோவில், மானாமதுரை, இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் கட்சியின் ரூ.661 கோடி சொத்துக்கள் கையப்படுத்தப்படுகிறதா? நோட்டீஸ் அனுப்பிய ED..!

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நான் தான் பாமக தலைவர்: அன்புமணி

அண்ணாமலைக்கு செருப்பு கொடுத்த நயினார் நாகேந்திரன்.. புதிய தலைவராக பதவியேற்பு..!

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments