Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி பேருந்து விபத்து...10 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம்

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (22:00 IST)
பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்திற்குள்ளாக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலையில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற வானகத்தின் டயர் கழன்று சாலையில் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்தில் 10 மேற்பட்ட பள்ளிக்குழந்தைகள் காயங்களுடன் உயிர் தப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கத்தின் மதிப்பில் எத்தனை சதவீதம் வரை கடன் பெற அனுமதி: ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு..!

இன்று ஒரே நாளில் ரூ.1200 குறைந்தது தங்கம் விலை.. மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..!

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments