Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5.19 கோடி பாடப்புத்தகங்கள் தயார்: பள்ளி திறக்கும் அன்றே வழங்க ஏற்பாடு!

Webdunia
வியாழன், 26 மே 2022 (14:09 IST)
5.19 கோடி பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் இந்த பாடப்புத்தகங்கள் பள்ளிகள் திறக்கும் அன்றே மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
 
வரும் ஜூன் 13ஆம் தேதி முதல் வகுப்புகள் வாரியாக பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக வந்த செய்திகளை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் 2022 - 23ஆம் கல்வி ஆண்டுக்கான புத்தகம் அச்சடிக்கும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது அனைத்துப் புத்தகங்களும் தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது
 
மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 5.19 கோடி பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் பள்ளி திறக்கும் முதல் நாளில் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதி..! வியந்து பார்த்த தொண்டர்கள்..!!

இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது.! மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் - முதல்வர் ஸ்டாலின்..!!

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments