Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5.19 கோடி பாடப்புத்தகங்கள் தயார்: பள்ளி திறக்கும் அன்றே வழங்க ஏற்பாடு!

Webdunia
வியாழன், 26 மே 2022 (14:09 IST)
5.19 கோடி பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் இந்த பாடப்புத்தகங்கள் பள்ளிகள் திறக்கும் அன்றே மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
 
வரும் ஜூன் 13ஆம் தேதி முதல் வகுப்புகள் வாரியாக பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக வந்த செய்திகளை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் 2022 - 23ஆம் கல்வி ஆண்டுக்கான புத்தகம் அச்சடிக்கும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது அனைத்துப் புத்தகங்களும் தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது
 
மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 5.19 கோடி பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் பள்ளி திறக்கும் முதல் நாளில் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments