Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

Siva
வெள்ளி, 13 டிசம்பர் 2024 (07:28 IST)
கனமழை காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த சில நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்றும் சில மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
வங்கக் கடலில் தோன்றிய ஆழ்ந்த காற்றழுத்தம் மற்றும் தாழ்வுத் தாழ்வு காரணமாக, சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது.
 
இந்த நிலைமையில், இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும், மற்றும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதை பார்ப்போம்.
 
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:
 
1. கரூர்
 
2. தென்காசி
 
3. ராமநாதபுரம்
 
4. விருதுநகர்
 
5. சேலம்
 
6. மயிலாடுதுறை
 
7. புதுக்கோட்டை
 
8. திண்டுக்கல்
 
9. சிவகங்கை
 
10. தேனி
 
11. கடலூர்
 
12. மதுரை
 
13. தருமபுரி
 
14. திருவாரூர்
 
15. நாகப்பட்டினம்
 
16. நாமக்கல்
 
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:
 
1. தூத்துக்குடி
 
2. தென்காசி
 
3. திருச்சி
 
4. தஞ்சாவூர்
 
5. நெல்லை
 
6. விழுப்புரம்
 
7. அரியலூர்
 
8. புதுச்சேரி – காரைகால்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Exam போகணும்.. ப்ளீஸ் நிறுத்துங்க! பேருந்துக்கு பின்னாலேயே ஓடிய மாணவி! - நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்!

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சம்மன்.. என்ன காரணம்?

சென்னையில் அடுத்தடுத்து 7 இடங்களில் நகை பறிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

7வது நாளாக தொடர்ந்து உயர்ந்தது இந்திய பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

5 நாட்களில் 1000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments