Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை- அரசு உத்தரவு

Webdunia
வெள்ளி, 14 ஜனவரி 2022 (14:12 IST)
தமிழகத்தில்  பிளஸ்-2 மாணவர்களுக்கு அரசின் உதவித் தொகை வழங்குவதற்காக அவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய  பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு ரூ.1500 , பிளாஸ் 2 மாணவர்களுக்கு ரூ.2000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு படி பிளஸ்-2 படித்த 5.63 லட்சம் மாணவர்களுக்கு உதவித் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments