Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கௌசல்யாவை ஹாஹா ஹோஹோன்னு புகழ்ந்த நடிகர் சத்யராஜ்

Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2018 (16:03 IST)
ஆணவக்கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கௌசல்யா சக்தி என்பவரை மறுமணம் செய்ததற்கு சத்யராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி கலப்புத் திருமணம் செய்ததற்காக சங்கர் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இளம் வயதிலேயே தனது கணவர் சங்கரை இழந்த கௌவுசல்யா, ஆணவக்கொலைக்கு காரணமானவர்கள் தனது பெற்றோர்களாக இருந்தும் அவர்களுக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்று கொடுத்தார்.
நேற்று  கோவையில் கௌசல்யா பறை இசைக்கலைஞர் சக்தியை மறுமணம் செய்து கொண்டார். கவுசல்யாவின் மறுமணத்திற்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் நடிகர் சத்யராஜ் ஒரு வீடியோ பதிவில், சாதி வெறியர்களுக்கு செருப்படி கொடுக்கும் விதமாக சக்தியை திருமணம் செய்து கொண்ட, தந்தை பெரியாரின் பேத்தி கௌசல்யாவிற்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments