Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே 2 காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கும்… தேர்தல அதிகாரி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (13:52 IST)
தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வாக்கு எண்ணிக்கைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மே 2 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு முன்னதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் இப்போது மே 2 காலை 8 மணிக்கே வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிடும் எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மாவட்டங்களில் இன்று காலை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

டெஹ்ரானில் இருந்து அனைவரும் வெளியேறுங்கள்: இஸ்ரேலை அடுத்து டிரம்பும் எச்சரிக்கை..!

டெல்லி குறித்து தமிழக இளைஞரின் பார்வை.. வைரலாகும் சமூக வலைத்தள பதிவு..

ஈரான் அரசு டிவி நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல்.. செய்தி வாசித்த பெண் அலறியடித்து ஓட்டம்..!

இன்னொரு ஏர் இந்தியா விமானம்.. நடுவானில் எஞ்சின் பழுது.. பயணிகள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments