அன்பு சகோதரரின் சமூக பணி தொடர வேண்டும்! – திருமாவளவனுக்கு சசிகலா வாழ்த்து!

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2022 (09:36 IST)
இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் சசிக்கலா அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு அரசியலில் தலித் மக்களின் குரலாக தொடர்ந்து ஒலித்து வருபவர் தொல்.திருமாவளவன். விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடங்கிய இவர் தற்போது லோக் சபா எம்.பியாகவும் உள்ளார். இன்று திருமாவளவனின் பிறந்தநாளையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

திருமாவளவனை வாழ்த்தியுள்ள சசிக்கலா “அன்பு சகோதரர் திருமாவளவன் தனது 60வது பிறந்தநாளை கொண்டாடும் இவ்வேளையில், அவர் மக்கள் பணி, சமூகப் பயணம் தொடர்ந்து தமிழ் மண்ணிற்கு ஆற்றிடவும், நீண்ட ஆயுளோடும், நல்ல சுகத்தோடும், என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ்ந்திடவும் எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு கேட்க வந்த வேட்பாளரை கல்லால் எறிந்து விரட்டிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

பொறுத்திருந்து பாருங்கள்.. எல்லாமே சர்பிரைஸாக நடக்கும்: சசிகலா பேட்டி..!

17 குழந்தைகளை கடத்தி பிணை கைதிகளாக பிடித்து வைத்த நபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

காலையில் குறைந்த தங்கம், மாலையில் திடீர் உயர்வு.. தற்போதைய நிலவரம்..!

டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை: ராகுல் காந்தி விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments