Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா முதலமைச்சராக வேண்டும்: மொட்டை அடிக்கும் அதிமுக நிர்வாகிகள்

Webdunia
ஞாயிறு, 18 டிசம்பர் 2016 (10:32 IST)
சசிகலா ஆர்.கே.நகரில் போட்டியிட்டு தமிழக முதல்வராக பொறுப்பு ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மொட்டை அடிக்க உள்ளனர்.


 

 
ஜெயலலிதா மறைவுகு பின் சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை ஏற்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர். அதைத்தொடர்ந்து நேற்றைய தினத்தில் இருந்து சசிகலா ஆர்.கே.நகரில் போட்டியிட்டு தமிழக முதலமைச்சராக பொறுப்பு ஏற்க வேண்டும் என்று அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
 
முக்கியமாக அம்மா பேரை குழுவினர் இந்த கருத்தை முன்நிறுத்தி வருகின்றனர். இதற்காக இன்று ஜெயலலிதா நினைவிடத்தில், அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், சேவூர் ராமச்சந்திரன், கடம்பூர் ராஜூ ஆகியோர் மொட்டை அடிக்க உள்ளனர். தற்போது மெரினா கடற்கடையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் கூடுயுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணித்ததை விட முன்னரே உருவானது காற்றழுத்த தாழ்வு.. கனமழை பெய்யுமா?

சட்டசபையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம்.. ஆனால் செங்கோட்டையன் உள்ளே..

இந்த பழத்தையா நல்லத்தில்லன்னு சொன்னீங்க! லைவாக தர்பூசணியை அறுத்து வீடியோ போட்ட எம்.எல்.ஏ!

அந்த தியாகி யார்? அதிமுக எம்.எல்.ஏக்களின் பேட்ஜ்.. என்ன அர்த்தம்?

2 ஆண்டுகளில் 7 மாநில சட்டமன்ற தேர்தல்: வக்பு சட்ட திருத்த மசோதா பாஜக.வுக்கு பாதகமா? சாதகமா?

அடுத்த கட்டுரையில்
Show comments