Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சசிகலா முதலமைச்சராக வேண்டும்: மொட்டை அடிக்கும் அதிமுக நிர்வாகிகள்

Advertiesment
சசிகலா முதலமைச்சராக வேண்டும்: மொட்டை அடிக்கும் அதிமுக நிர்வாகிகள்
, ஞாயிறு, 18 டிசம்பர் 2016 (10:32 IST)
சசிகலா ஆர்.கே.நகரில் போட்டியிட்டு தமிழக முதல்வராக பொறுப்பு ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மொட்டை அடிக்க உள்ளனர்.


 

 
ஜெயலலிதா மறைவுகு பின் சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை ஏற்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர். அதைத்தொடர்ந்து நேற்றைய தினத்தில் இருந்து சசிகலா ஆர்.கே.நகரில் போட்டியிட்டு தமிழக முதலமைச்சராக பொறுப்பு ஏற்க வேண்டும் என்று அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
 
முக்கியமாக அம்மா பேரை குழுவினர் இந்த கருத்தை முன்நிறுத்தி வருகின்றனர். இதற்காக இன்று ஜெயலலிதா நினைவிடத்தில், அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், சேவூர் ராமச்சந்திரன், கடம்பூர் ராஜூ ஆகியோர் மொட்டை அடிக்க உள்ளனர். தற்போது மெரினா கடற்கடையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் கூடுயுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அம்மாவின் அம்மாவை மிஞ்சியவர் சின்னம்மா: அமைச்சர்கள் விளக்கம்