Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் செல்வதை கேளுங்கள்; உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது: செய்தியாளர்களிடம் பாய்ந்த நவநீதகிருஷ்ணன்

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (18:32 IST)
செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஆவேசமடைந்து, நான் செல்வதை கேளுங்கள்; உங்கள் கெள்விக்கு பதில் சொல்ல முடியாது என நவநீதகிருஷ்ணன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மாநிலங்களவையில் காஷ்மீர் பாட்டு பாடிய நவநீதிகிருஷ்ணனுகு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் செல்ல நேரமில்லை என்பது வேடிக்கையாய் உள்ளது.
 
எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்த பிறகு கூவத்தூரில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது நவநீதகிருஷ்ணன் திடீரென ஆவேசப்பட்டார். செய்தியாளர்களிடம் நான் செல்வதை கேளுங்கள்; உங்கள் கெள்விக்கு பதில் சொல்ல முடியாது, என்று கூறினார். 
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments