Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி முதல்வரானால் தமிழக சிறையில் சசிகலா. சுப்பிரமணியன் சுவாமி

Webdunia
புதன், 15 பிப்ரவரி 2017 (23:01 IST)
பெங்களூர் பார்ப்பன அக்ரஹார சிறையில் இன்று அடைக்கப்பட்டுள்ள சசிகலா விரைவில் தமிழக சிறைக்கு மாற்றப்படுவார் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


சசிகலாவின் பாதுகாப்பை கணக்கில் கொண்டு இன்னும் இரண்டு தினங்களில் சசிகலாவின் வழக்கறிஞர் சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தால் அவர் தமிழக சிறைக்கு மாற்றப்படும் வாய்ப்பு இருப்பதாக சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.

அதுமட்டுமின்றி சசிகலாவின் ஆதரவாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வரானால் சசிகலா தமிழக சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிப்ரவரி 1 முதல் நிறுத்தப்படும்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..!

வேங்கைவயல் செல்லும் வழிகளில் திடீரென போலீஸ் குவிப்பு.. என்ன காரணம்?

மும்பை தாக்குதல் பயங்கரவாதி: இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி..!

மெக்சிகோ வளைகுடா மற்றும் மலையின் பெயரை மாற்றினார் டிரம்ப்.. புதிய பெயர் அறிவிப்பு..!

நாளை மதுரை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. டங்க்ஸ்டன் திட்டம் ரத்துக்கு பாராட்டு விழா?

அடுத்த கட்டுரையில்
Show comments