Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடராஜனை கட்டிப்பிடித்து கதறிய சசிகலா

நடராஜனை கட்டிப்பிடித்து கதறிய சசிகலா
Webdunia
புதன், 15 பிப்ரவரி 2017 (21:07 IST)
சிறை அறைக்குச் செல்லும் முன் சசிகலா தனது கணவர் நடராஜனை கட்டிப்பிடித்து சசிகலா அழுததாக கூறப்படுகிறது.


 

 
நேற்று உச்ச நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது. சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் உறிது செய்யப்பட்டது. இதையடுத்து இன்று சசிகலா மற்றும் இளவரசி பரப்பன அக்ரஹார சிறை வாளாகத்தில் சரணடைந்தனர்.
 
சிறையில் அடைக்கப்படும் முன் 15 நிமிடம் தன் உறவினர்களிடம் சசிகலா பேசினார். அப்போது தனது கணவர்   நடராஜனை கட்டிப்பிடித்து சசிகலா அழுததாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

வெளியேற மறுக்கும் அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்டவர்கள்! செலவு செய்ய முடியாமல் தவிக்கும் பனாமா!

முன்னாள் முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய நபர்.. சரமாரியாக வெட்டி கொலை..!

அண்ணாமலையை அடிபட்ட தொண்டனை வைத்து தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர் பாபு

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரை ஆதித்யநாத் குடிக்க தயாரா? பிரசாந்த் பூஷண் சவால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments