Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூ விற்கும் பெண்களிடம் கூட மாமூல் வசூலிக்கின்றனர்: சசிகலா குற்றச்சாட்டு

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (19:26 IST)
பூ இருக்கும் பெண்களிடம் கூட திமுகவினர் மாமூல் வசூல் செய்கின்றனர் என சசிகலா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பயணம் செய்து வரும் சசிகலா தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது ஆட்சிக்கு வந்துவிட்டால் 5 ஆண்டுகள் யாரும் எதையும் செய்ய முடியாது என்ற எண்ணத்தில் திமுக செயல்பட்டு வருகிறது என்றும் திமுக கூட்டணியில் உள்ள எந்த கட்சியும் திமுகவின் அராஜகத்தை எதிர்த்து குரல் கொடுப்பதில்லை என்றும் கூறினார்
 
மேலும் பூ விற்கும் வரும் பெண்களிடம் கூட திமுகவினர் மாமுல் வாங்குகின்றனர் என்றாலும் சென்ற இடங்களிலெல்லாம் திமுகவினர் மாமுல் கேட்கிறார்கள் என்ற புகார்களை என்னிடம் தெரிவிக்கின்றனர் என்றும் ஜெயலலிதா ஆட்சியில் இதுபோன்ற புகார்கள் எதுவும் கிடையாது என்றும் அவர் கூறினார்
 
பெண்களுக்கு பட்டப்பகலிலேயே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தான் தற்போது தமிழகத்தை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments