ஒரே ஆண்டில் பணவீக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (19:20 IST)
ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் பணவீக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது பணவீக்கம் பாதிப்பு வராத அளவுக்கு இல்லை என்றால் சட்டியை வைத்து கொண்டு டெல்லியில் தான் இருக்க வேண்டும் என்றும் எங்களுக்கு சுயமரியாதை உள்ளது என்றும் அதற்கு ஏற்றார் போல் நாங்கள் பாதிப்பு வராத வகையில் செயல்படுகிறோம் என்று தெரிவித்துள்ளார் 
 
ஒரே ஆண்டில் பணவீக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று வருவாய் நிதி பற்றாக்குறையை குறைப்பது மற்றும் கடன் வட்டியை கொடுத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
பணவீக்கத்தை மற்ற மாநிலங்களோடு தமிழகத்தையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்றும் பாதிப்பு என்பது தமிழகத்தில் குறைவாக உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் தலைவர பத்தி தப்பா பேசுவியா?!.. ரோட்டில் உருண்டு புரண்ட திமுக, தவெக தொண்டர்கள்

டெல்லியில் காற்று மாசை கண்டித்து போராட்டம்.. காவல்துறையினர் மீத் பெப்பர் ஸ்ப்ரே அடித்ததால் பரபரப்பு..!

SIRஐ எதிர்த்து திமுக சட்ட போராட்டம்.. ஆனால் ஆவின் பால் பாக்கெட்டுகளில் SIR குறித்து விழிப்புணர்வு..!

ஆறு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்தார்.. திமுக நிர்வாகி மீது பெண் திடுக்கிடும் புகார்..!

துணை முதல்வர் டி.கே. சிவக்குமாருக்கு காசி சாமியார்கள் ஆசீர்வாதம்! முதல்வராக சிறப்பு பூஜையா?

அடுத்த கட்டுரையில்
Show comments