Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் இருக்கும்வரை அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது: சசிகலா ஆவேசம்

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (15:19 IST)
நான் இருக்கும் வரை அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என மிக ஆவேசமாக சசிகலா பேசியுள்ளார். 
 
அனைவரையும் ஒன்றிணைத்து அதிமுக என்ற கட்சியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வது தான் என்னுடைய வாழ்க்கை லட்சியமாக உள்ளது என தஞ்சையில் இன்று சசிகலா பேசினார்
 
எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பயிற்சி பட்டறையில் பிடித்தவள் நான் என்றும் வீரத்தமிழச்சியாக சொல்கிறேன் நான் இருக்கும் வரை அதிமுகவை யாரும் அபகரிக்கவோ, அழிக்கவோ முடியாது என்று பேசியுள்ளார்
 
 தற்போது அதிமுக எடப்பாடி பழனிச்சாமியின் முழு கட்டுப்பாட்டில் அதிமுக வந்த நிலையில் அவரிடம் இருந்து சசிகலா எப்படி அதிமுக கைப்பற்றுவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

ஓபன் ஏஐ முறைகேட்டை வெளிப்படுத்திய இந்தியர் மரணம்.. தற்கொலை என முடிக்கப்பட்ட வழக்கு..!

டெல்லி ரயில் நிலையத்தில் அதிகரிக்கும் கூட்டம்.. பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்..!

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments