Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் இருக்கும்வரை அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது: சசிகலா ஆவேசம்

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (15:19 IST)
நான் இருக்கும் வரை அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என மிக ஆவேசமாக சசிகலா பேசியுள்ளார். 
 
அனைவரையும் ஒன்றிணைத்து அதிமுக என்ற கட்சியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வது தான் என்னுடைய வாழ்க்கை லட்சியமாக உள்ளது என தஞ்சையில் இன்று சசிகலா பேசினார்
 
எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பயிற்சி பட்டறையில் பிடித்தவள் நான் என்றும் வீரத்தமிழச்சியாக சொல்கிறேன் நான் இருக்கும் வரை அதிமுகவை யாரும் அபகரிக்கவோ, அழிக்கவோ முடியாது என்று பேசியுள்ளார்
 
 தற்போது அதிமுக எடப்பாடி பழனிச்சாமியின் முழு கட்டுப்பாட்டில் அதிமுக வந்த நிலையில் அவரிடம் இருந்து சசிகலா எப்படி அதிமுக கைப்பற்றுவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுவது எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு.

ஒரு லாரியில் கேஸ், ஒரு லாரியில் மண்ணெண்ணெய்! வேகமாக வந்து மோதிய அரசு பஸ்! - அதிர்ஷ்டவசமாக தப்பிய மக்கள்!

திருமணத்திற்கு பிறகும் தனித்தனி கட்டில்.. இந்தியாவில் அதிகரிக்கும் ஸ்லீப் டைவர்ஸ்!

எங்கும் கருணாநிதி பெயர்.. எழும்பூர் ரயில் நிலையத்திற்கும் வைக்க கோரிக்கை..!

தங்கத்தை விற்க ஏடிஎம் மிஷின்.. 30 நிமிடங்களில் வங்கி அக்கவுண்டில் பணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments