Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் இருக்கும்வரை அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது: சசிகலா ஆவேசம்

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (15:19 IST)
நான் இருக்கும் வரை அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என மிக ஆவேசமாக சசிகலா பேசியுள்ளார். 
 
அனைவரையும் ஒன்றிணைத்து அதிமுக என்ற கட்சியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வது தான் என்னுடைய வாழ்க்கை லட்சியமாக உள்ளது என தஞ்சையில் இன்று சசிகலா பேசினார்
 
எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பயிற்சி பட்டறையில் பிடித்தவள் நான் என்றும் வீரத்தமிழச்சியாக சொல்கிறேன் நான் இருக்கும் வரை அதிமுகவை யாரும் அபகரிக்கவோ, அழிக்கவோ முடியாது என்று பேசியுள்ளார்
 
 தற்போது அதிமுக எடப்பாடி பழனிச்சாமியின் முழு கட்டுப்பாட்டில் அதிமுக வந்த நிலையில் அவரிடம் இருந்து சசிகலா எப்படி அதிமுக கைப்பற்றுவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments