Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சல்மான்கான் மன்னிப்பு கேட்க வேண்டும் : பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய்

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (15:13 IST)
சல்மான்கான் மன்னிப்பு கேட்கவேண்டும் என பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர் 
 
மான் வேட்டையாடிய வழக்கில் பொதுவெளியில் நடிகர் சல்மான்கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மான்கள் தங்கள் மதத்தின் அவதாரமாக கருதுகிறோம் என்றும், அதனால்  தங்களது சமூகத்தினரிடம் சல்மான்கான் மற்றும் அவரது தந்தை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கூறியுள்ளார்.
 
சல்மான்கான் மன்னிப்பு கேட்டால் அவரை கொலை செய்யும் எண்ணத்தை மாற்றிக் கொள்வேன் என்றும் பிரபல தாதா லாரன்ஸ் கூறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

விஜய்யை சந்திக்கவும் இல்லை.. ஆதரவு தெரிவிக்கவும் இல்லை! - ஜாக்டோ ஜியோ மறுப்பு அறிக்கை!

இறந்த குழந்தையை மஞ்சப்பையில் போட்டு அரசு பேருந்தில் கொண்டு வந்த தந்தை: அதிர்ச்சி சம்பவம்..!

மின்சார தடையால் பாதியில் நின்ற டயாலிசிஸ் சிகிச்சை.. இளைஞர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments