Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் தொகுப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு சசிகலா வேண்டுகோள்

Webdunia
ஞாயிறு, 2 ஜனவரி 2022 (11:34 IST)
அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு நாளைமறுநாள் முதல் பொங்கல் தொகுப்பு வழங்க இருக்கும் நிலையில் சசிகலா இது குறித்து முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். 
 
தமிழகத்தில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார். அனைத்து நியாயவிலை கடைகளிலும் நாளை மறுநாள் முதல் பொங்கல் தொகுப்பு வினியோகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் கரும்புகளை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் விவசாயிகளுக்கு சேர வேண்டிய தொகையை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments