சசிகலா புஷ்பா வீட்டில் இருந்த பொருட்களை வெளியே தூக்கி எறிந்த அதிகாரிகள்!

Webdunia
வெள்ளி, 28 அக்டோபர் 2022 (16:14 IST)
பாஜக பிரமுகர் சசிகலா புஷ்பா வீட்டுக்குள் இருந்த பொருள்களை எடுத்து மத்திய அரசு அதிகாரிகள் வெளியே வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்ற சசிகலா புஷ்பாவின் எம்பி பதவி காலம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இதனை அடுத்து அரசு அவருக்கு ஒதுக்கிய வீட்டை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது
 
ஆனால் இந்த நோட்டீசை கண்டுகொள்ளாமல் சசிகலா புஷ்பா வீட்டை காலி செய்யாமல் இருந்தார். இந்த நிலையில் மத்திய அரசு அதிகாரிகள் இன்று சசிகலாவின் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து வெளியே வைத்து விட்டு வீட்டில் வைத்து பூட்டினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
அதேபோல் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி அவர்களும் வீட்டை காலி செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments