Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா புஷ்பா வீட்டில் இருந்த பொருட்களை வெளியே தூக்கி எறிந்த அதிகாரிகள்!

Webdunia
வெள்ளி, 28 அக்டோபர் 2022 (16:14 IST)
பாஜக பிரமுகர் சசிகலா புஷ்பா வீட்டுக்குள் இருந்த பொருள்களை எடுத்து மத்திய அரசு அதிகாரிகள் வெளியே வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்ற சசிகலா புஷ்பாவின் எம்பி பதவி காலம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இதனை அடுத்து அரசு அவருக்கு ஒதுக்கிய வீட்டை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது
 
ஆனால் இந்த நோட்டீசை கண்டுகொள்ளாமல் சசிகலா புஷ்பா வீட்டை காலி செய்யாமல் இருந்தார். இந்த நிலையில் மத்திய அரசு அதிகாரிகள் இன்று சசிகலாவின் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து வெளியே வைத்து விட்டு வீட்டில் வைத்து பூட்டினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
அதேபோல் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி அவர்களும் வீட்டை காலி செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments