Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இது உங்களுக்கே ஓவரா இல்லையா... முடியல....

இது உங்களுக்கே ஓவரா இல்லையா... முடியல....
, வியாழன், 12 ஜனவரி 2017 (11:14 IST)
அதிமுக பொதுச்செயலாளராக ஜெ.வின் நீண்ட நாள் தோழி சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அவரே முதல்வராக வேண்டும் என அதிமுக அமைச்சர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


 

 
எனவே சசிகலாவை முன்னிறுத்தி தமிழகத்தின் பல இடங்களிலும், அவரின் உருவப்படம் உள்ள பேனர்கள், போஸ்டர்களை அதிமுகவினர் வைத்து வருகின்றனர். 
 
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் ஒரு இடத்தில், ஒரு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில் மகாபாராத போர் நடக்கும் களத்தில், நிற்கும் ஒரு தேரில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் புகைப்படங்களை ஒட்டியுள்ளனர். அதாவது அர்ச்சுனன் வேடத்தில் சசிகலாவையும், கிருஷ்ணன் வேடத்தில் ஜெ.வையும் அதிமுகவினர் சித்தரித்துள்ளனர்.
 
இந்த புகைப்படத்தை பதிவு செய்து, சமூக வளைத்தளங்களில் ஏராளமானோர் கிண்டலடித்து வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜல்லிக்கட்டுக்காக 58 எம்.பிக்களும் செய்க ராஜினாமா !