Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் சம்மந்தமாக தினகரனுக்கு சசிகலா இட்ட உத்தரவு? சம்மதிப்பாரா?

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (08:01 IST)
அமமுக பொதுச் செயலாளர் சசிகலா அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில் அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.

நேற்று இரவு அமமுகவின் பொதுச்செயலாளரும் ஜெயலலிதாவின் உற்ற தோழியுமான சசிகலா அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அவரை நம்பியுள்ள அமமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சசிகலா தினகரனையும் தேர்தலில் நிற்க வேண்டாம் எனக் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் அதற்கு டிடிவி தினகரன் மறுத்து விட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் அமமுகவின் மையப்பொருள் சசிகலா இல்லை என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments