Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.300 கோடி மதிப்புள்ள நிலங்களை அபகரித்த சசிகலா குடும்பத்தினர்? - அதிர்ச்சி வீடியோ

Webdunia
திங்கள், 26 டிசம்பர் 2016 (16:21 IST)
இசையமைப்பாளர் கங்கை அமரன், பொது மக்கள் மற்றும் அரசு நிலங்களை கட்டாயப்படுத்தி அபகரித்து தங்களின் பெயரில் சசிகலா குடும்பத்தினர் எவ்வாறு எழுதிக் கொண்டனர் என்பதற்கன ஆதாரம் வெளியாகியுள்ளது.


 

 
சென்னையில், இசையமைப்பாளர் கங்கை அமரன் முதல் அரசு நிலம் வரை, மொத்தம் 22 ஏக்கர் நிலங்களை ஜெ.வின் நீண்ட நாள் தோழி சசிகலா, அவரது உறவினர் இளவரசி, அவரது மகன் விவேக், சசிகலாவின் அண்ணன் மகன் சுதாகரன் ஆகியோர் மிரட்டி பிடிங்கி தங்களின் பெயரில் எழுதிக் கொண்டதாக அறப்போர் இயக்கம் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது.
 
அதில், அந்த நிலங்களின் தற்போதைய மதிப்பு ரூ.300 கோடி எனவும், அந்த நிலங்களுக்கு தமிழக காவல்துறையினர் தினமும் 45 பேர் காவல் காத்து வருவதகாவும் வீடியோ ஆதரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு....
 

 

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments