Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வை எதிர்த்து விரைவில் போராட்டம்: சரத்குமார் அறிவிப்பு..!

Webdunia
ஞாயிறு, 19 மார்ச் 2023 (15:49 IST)
நீட் தேர்வை எதிர்த்து விரைவில் போராட்டம் நடத்த இருப்பதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இன்று ஈரோட்டில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் மீண்டும் சரத்குமார் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் 
 
இந்த நிலையில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது நீர் தேர்வு எதிர்த்து விரைவில் போராட்டம் நடத்த போகிறோம் என்றும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார் 
 
மேலும் வட மாநிலத்தவர்களின் வருகையை காவல் நிலையத்தில் பதிவு செய்து கொள்வது நல்லது என்றும் அவர் யோசனை கூறியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments