ஒன்றிணைவோம் உடன்பிறப்புகளே! – சசிக்கலாவை சந்தித்த சரத்குமார்!

Webdunia
புதன், 24 பிப்ரவரி 2021 (11:44 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள சரத்குமார், சசிக்கலாவை சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் அவரது உருவப்படத்திற்கு மாலர்தூவி அவரது தோழி சசிக்கலா மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவர் ஜெயலலிதாவின் உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து தேர்தலில் வெற்றிபெறுவோம் என கூறியிருந்தார்.

இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகியோர் இன்று சசிக்கலாவை நேரில் சென்று சந்தித்துள்ளனர். அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள சரத்குமார் சசிக்கலாவை சந்தித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் சசிக்கலா உடல்நலம் குறித்து விசாரிக்கவே சரத்குமார் சென்றுள்ளதாகவும் பேசிக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்யார்' புயல் உருவானது: வானிலை ஆய்வு மையம் தகவல்.. தமிழகத்திற்கு பாதிப்பா?

இந்தியா ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு அல்ல, அனைவருக்கும் சொந்தமானது: முதல்வர் ஸ்டாலின்

2 நாள் சரிவுக்கு பின் இன்று ஒரே நாளில் உச்சத்திற்கு சென்ற பங்குச்சந்தை: இன்றைய நிப்டி நிலவரம்..!

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.95,000ஐ நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி.!

கண்டுகொள்ளாத பாஜக!.. கடுப்பில் செங்கோட்டையன்!. தவெகவில் இணைவதன் பின்னணி!...

அடுத்த கட்டுரையில்
Show comments