Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சரத்பவார் மறுப்பு: மம்தா பானர்ஜி தகவல்

Webdunia
புதன், 15 ஜூன் 2022 (18:29 IST)
ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட சரத்பவார் மறுத்துவிட்டதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார் 
 
ஜூலை 17ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பாஜக நிறுத்தும் வேட்பாளருக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தீவிர முயற்சி செய்கிறார் 
 
அவர் இன்று அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி இது குறித்து ஆலோசனை செய்தார். இந்த கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராகப் போட்டியிட்ட சரத் பவாரை தான் கேட்டுக்கொண்டதாகவும் ஆனால் அவர் மறுத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.இதனை அடுத்து பொதுவேட்பாளராக நிறுத்தப்படுபவர் யார் என்பதற்கு பதில் இன்னும் ஒரு சில நாட்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments